நிந்தவூர் அல்-அஷ்ரகில் பாரம்பரிய மரங்கள் நடல்..
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் முன்னாள் அதிபர்களாகக் கடமையாற்றிய எஸ்.எச்.ஏ. அலியார் மற்றும் ஐ.எல். லத்தீப் ஆகியோர் பாடசாலைக்கு வருகை தந்து தற்போதைய அதிபர் ஏ .அப்துல்
Read Moreநிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் முன்னாள் அதிபர்களாகக் கடமையாற்றிய எஸ்.எச்.ஏ. அலியார் மற்றும் ஐ.எல். லத்தீப் ஆகியோர் பாடசாலைக்கு வருகை தந்து தற்போதைய அதிபர் ஏ .அப்துல்
Read Moreகொள்ளந்தலுவை தக்யா மஸ்ஜிதில் தராவீஹ் தொழுகையை தொடர்ந்து புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஹிஸ்பு மஜ்லிஸ் ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதில் அநேகமான குர்ஆன் மத்ரஸா மாணவர்கள்
Read Moreரஷ்யாவில் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள பிரபலமான இசை நிகழ்வில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளதுஇ இதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Read Moreகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreகிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வொன்று நேற்று (22) வெள்ளிக்கிழமை மாலை
Read Moreஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென
Read Moreஇந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
Read Moreகைத்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறந்த முயற்சியாளர் கழகங்களுக்கிடையிலான கைத்தொழில், விவசாயம் தொடர்பான ஆக்க போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலையின்
Read Moreபசில் ராஜபக்ஷ முன்வைக்கும் யோசனைகள் நல்ல யோசனைகளாகவே இருக்கும் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read Moreபங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அணித்தலைவரான தனஞ்சய டி சில்வா
Read More