Month: March 2024

உள்நாடு

ரத்மலானை பள்ளி அபிவிருத்தி பணிகளும் இப்தார் நிகழ்வும்

ரத்மலாானை ஜும்ஆப் பள்ளிவாசலில் அபிவிருத்திப் பணிகளும், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் நேற்று 25 ஆம் திகதி பள்ளிவசலில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

மொஸ்கோ தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு தேசிய மக்கள் சக்தி அனுதாபம்

கடந்த மார்ச் 22 ஆம் திகதி ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கவ்வில் அமைந்துள்ள கலையரங்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தில்

Read More
உள்நாடு

கல்முனை பிரதேச ஆஸ்பத்திரிகளில் பணிப் பகீஷ்கரிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பல வைத்தியசாலைகளில் இன்று (26) வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

உலக நீர் தின விழா 2024 நிகழ்வு..!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்த உலக நீர் தின விழா 2024 கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை சபையின் நீர் மற்றும் சுகாதாரத்துக்கான

Read More
உள்நாடு

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: தொடர்  போராட்டம் இடம்பெறும்  என அறிவிப்பு..!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள்   திங்கட்கிழமை(25) கவனயீர்ப்பு  போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக   பொதுமக்கள்

Read More
விளையாட்டு

இரண்டாம் பாதி அசத்தலால் பூட்டானை பந்தாடியது இலங்கை

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 4 நாடுகள் பங்கேற்கின்ற நட்பு ரீதியான உதைப்பந்தாட்டத் தொடரில் இன்று (25) இடம்பெற்ற இலங்கை மற்றும் பூட்டான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டாம்

Read More
உள்நாடு

ஏப்ரல் சம்பளத்துடன் அதிகரித்த கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Read More
உள்நாடு

சீ.ஐ.டி இல் இருந்து வெளியேறினார் மைத்திரி..!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது தனது

Read More
உள்நாடு

உலகக் கவிதை தின அரங்கில் ”வலம்புரி கவிதா வட்டம்” நடாத்திய 98 ஆவது கவியரங்கு

”வலம்புரி கவிதா வட்டம்” தனது 98 ஆவது கவியரங்கினை (24) ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தியது. மார்ச் 21 ஆம் திகதி இடம்பெற்ற உலகக் கவிதை தினத்தினை ஞாபகமூட்டி,

Read More
உள்நாடு

சீனியை அதிகமாக உட்கொள்ளும் இலங்கையர்கள்..!

இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை

Read More