Month: March 2024

உள்நாடு

“தேசிய மக்கள் சக்தியை கண்டு அஞ்சி எதிரணியில் உள்ள கீரியும் பாம்பும் ஒன்றுசேர்ந்து சதிசெய்கின்றன..” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க

(இரத்தினபுரி மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.03.03) எங்களுக்கு தற்போது இரண்டு பிரதான பணிகள் இருக்கின்றன. ஒன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது இந்த நாட்டை சீர்செய்வது. நீண்டகாலமாக

Read More
உள்நாடு

வெல்லம்பிட்டி கொத்தட்டுவ இல் 5 நாட்களாக நடாத்தப்பட்ட நபியவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சி..

நாஸ் கலாசார நிலையமும் தாருள் குர்ஆன் லிபராயிமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவும் இணைந்து நடாத்திய நபியவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சி கடந்த முதலாம் திகதி தொடக்கம்

Read More
உள்நாடு

லெஜென்ட்ஸ் சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் சம்பியனான கொழும்பு கெடேரியன் கழகம்..!

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபகர் முஹம்மது யமீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற லெஜென்ட்ஸ் சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் கொழும்பு கெடேரியன் கழகம் சம்பியன் ஆகியது. இந்த

Read More
உள்நாடு

10 ஆம் திகதி மக்கள் பேரணியில் பங்கேற்கும் ரணில்..!

ஜனாதிபதியானதன் பின் முதற்தடவையாக எதிர்வரும் 10ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குளியாப்பிட்டிய நகரில் மக்கள் பேரணியொன்றில் பங்கேற்கவுள்ளார். முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் ஏற்பாடு

Read More
உள்நாடு

38 வருடங்களாக கணிதப் பாட ஆசிரியர் இல்லாத பாடசாலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கருத்து..!

மாத்தளை தம்புள்ளை தேர்தல் தொகுதியில் உள்ள தேவஹுவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு 38 வருடங்களாக கணித ஆசிரியர் ஒருவர் இல்லை. அவ்வாறே, புத்தல கோனகங்ஆர கனிஷ்ட வித்தியாலயத்திற்கு

Read More
உள்நாடு

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும்..!

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட ஒலி-ஒளிபரப்பாளர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வும், ‘ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஒரு சகாப்தம்‘ எனும் நூல் அறிமுக நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

கல்முனையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக்கப்பட்ட வீடுகள்..!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (04.03.2024) நடைபெற்றது. மீள்குடியேற்ற அமைச்சின் 2023 ஆம் ஆண்டு

Read More
உள்நாடு

புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு.. -ரிஷாட் எம்.பி பங்கேற்பு!

புத்தளம், புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை

Read More
உள்நாடு

எம்.பீ ஆனார் முத்துக்குமாரன..!

எஸ்.சி.முத்துகுமாரன பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். உத்திக பிரேமரத்னவின் இராஜிநாமாவால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு

Read More
உள்நாடு

நாளை மீண்டும் இறுதிப் பரீட்சைகள்..!

மேல்மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் இறுதிப் பரீட்சைகள் நாளை (06) மீண்டும் நடைபெறவுள்ளன. தவணை பரீட்சை நடாத்தப்படாத பாடங்களுக்கான

Read More