Month: March 2024

உள்நாடு

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் எதிரொலி என்ற நூல்

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதிஇ மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும்இ கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட ”மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜனஅரகலயே தோங்காரய)

Read More
உள்நாடு

பொதுமக்களின் வேலைத்திட்டத்துடன் பொதுமக்களின் அரசாங்கத்தையே நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் உறுப்பினர் சுனில் ஹன்துன்னெத்தி

ஜனாதிபதி இடையீடுசெய்து அமைத்துக்கொண்ட ஐ.எம்.எஃப். உடன் கலந்துரையாடலில் நாங்கள் ஏன் பங்கேற்றகவில்லை எனும் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காகவும் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நிலைமைகள் பற்றிப் பேசுவதற்காகவும் நாங்கள் இந்த

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டில் மேல், சப்ரகமுவ, தென் மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read More
உள்நாடு

நிந்தவூர் SKMS கராத்தே பாடசாலையின் கராத்தே தரப்படுத்தல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

கடந்த திங்களன்று நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் கராத்தே தரப்படுத்தல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு அம்பாறை மாவட்ட SKMS கராத்தே பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் எம்.டி.அஹமட் நிம்ஷி

Read More
உள்நாடு

இந்திய உயர் ஸ்தானிகர் , ரவூப் ஹக்கீம் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் இந்தியா உயர் ஸ்தணிகர் சந்தோஷ் ஜஹா அவர்களை சந்தித்தார். இச் சந்திப்பின் போது சிறுபான்மையினர் பிரச்சினைகள், அபிவிருத்திகள்

Read More
உள்நாடு

IMF மற்றும் NPP பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (PETER BREUER) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (14)

Read More
உள்நாடு

லோலுவாகொட செரின் ரிவர் பார்க் சூழலியல் பூங்கா ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கடற்கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டிற்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தென்பகுதிக்குத் தனித்துவமான இடம்

Read More
உள்நாடு

கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இரு சடலங்கள் மீட்பு

அம்பாறை பெரிய நீலாவணை – பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டதாக பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

கொ/ சாஹிரா கல்லூரி 2009 குழுவினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவர்கள் 2009ஆம் குழுவின் 15வருட பூர்த்தி முன்னிட்டு் குழுவின் அனுசரனையில் ஊவா மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசத்தில் தேசத்திற்கு கல்வி திட்டத்தின் கீழ்

Read More
விளையாட்டு

முக்கிய வீரர்களின்றி ரி20 தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லும் நியூஸிலாந்து.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாட இருப்பதாகவும் அதற்கான போட்டி அட்டவணையினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

Read More