உள்நாடு

இஸ்லாத்தை அவமதித்தமை, ஞானசார தேரருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டணை.

ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *