உள்நாடு

ஏப்ரல் சம்பளத்துடன் அதிகரித்த கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதேவேளை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளக் கொடுப்பனவும் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *