உள்நாடு

உலக நீர் தின போட்டியில் ஷஹாமாவுக்கு முதலிடம்..!

உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி டி. பாத்திமா ஷஹாமா முதலிடம் பெற்றுள்ளார்.

உலக நீர்தினத்தை முன்னிட்டு கடந்த (22.03.2024) வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் இவருக்கான பரிசும் சான்றுதலும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *