உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீ.ஐ.டி யில் ஆஜர்..!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிரித்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *