உள்நாடு

பல மாவட்டங்களில் காற்று மாசடைவு..! மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்து..!

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காற்று மாசடைந்துள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள தகவலின் படி நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்ப நிலை காரணமாக இவ்வாறு காற்று மாசடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி குருநாகல் மாவட்டத்தில் 102 பதுளையில் 106, அனுராதபுர மாவட்டத்தில் 104 , யுனிட் என காற்று மாசடைதல் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *