உள்நாடு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை. 21ல் வாக்கெடுப்பு

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றும், நாளையும் விவாதித்து மார்ச் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *