உள்நாடு

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வியமைச்சு அறிவிப்பு

நாட்டில் அதிகமான உஷ்ணமான காலநிலை நிலவுவதால் பாடசாலைகளில் இடம்பெற்றுவரும்  விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் இலங்கை நாட்டில் கடும் வெப்பநிலை நிலவுவதன் காரணமாக மாணவர்களின் உடல்நல பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *