உள்நாடு

மாத்தளை கொங்காவல பள்ளிவாசலுக்கு  கிடைக்கப்பெற்ற சவூதி அரேபியா அரசு அன்பளிப்பாக வழங்கிய பேரீச்சம்பழங்கள்..!

புனித ரமழானை முன்னிட்டு சவூதி அரேபியா அரசு இலங்கைக்கு முஸ்லிம் கலாசார திணைக்களத்தினூடாக அன்பளிப்பாக வழங்கிய பேரீச்சம்பழ தொகுதி நாட்டிலுள்ள பதிவுசெய்யப்பட்ட சகல பள்ளிவாசல்களுக்கும் அனுபிவைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் மாத்தளை பிரதேசத்திலுள்ள பதிவுசெய்யப்பட்ட  63 பள்ளிவாசல்களுக்கென ஒருதொகுதி பேரீச்சம்பழத் தொகுதி மாத்தளை கொங்காவல பள்ளிவாசலுக்கும்  கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில்  ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் 20 கிலோ வீதம் பகிர்தளிக்கும் நிகழ்வு முஸ்லிம் கலாசார திணைக்கள மாத்தளை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரஹ்மதுல்லாஹ் வினால் விநியோகம் செய்யப்பட்டன.
(ஏ.எம்.ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *