உள்நாடு

இந்திய உயர் ஸ்தானிகர் , ரவூப் ஹக்கீம் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் இந்தியா உயர் ஸ்தணிகர் சந்தோஷ் ஜஹா அவர்களை சந்தித்தார். இச் சந்திப்பின் போது சிறுபான்மையினர் பிரச்சினைகள், அபிவிருத்திகள் பற்றி பேசினார்கள், இந் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமட் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *