உள்நாடு

14-குற்றெழுத்தை கற்பித்த ஆசிரியர் மற்றும் நிலைய பணிப்பாளர்களை பாராடும் நிகழ்வு..!

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் குற்றெழுத்தை கற்பித்த ஆசிரியர் நஜுமான் நலவங்ச, அந்நிலையத்தின் நிறுவனறும் முன்னாள் பணிப்பாளருமான மர்ஹூம் ஜிப்ரி ஹனீபாவின் குடும்பத்தை பாராட்டும் நிகழ்வு அண்மையில் (26) இடம்பெற்றது.

அந்நிலையத்தின் பார்வை குறைபாடுள்ள பழைய மாணவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கம்பஹா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் செயான் தௌபீக் கலந்து கொண்டாதுடன் ஆசிரியர் நஜுமான் நலவங்ச, அந்நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் மர்ஹூம் ஜிப்ரி ஹனீபாவின் பாரியார் சித்தி ராபியா, மர்ஹூம் ஜிப்ரி ஹனீபாவின் புதல்வியான நஸீஹா ஹுஸ்னி, அந்நிலையத்தின் முகாமையாளர் எஸ். ஐ. எம். ஹலீல், அந்நிலையத்தின் அதிபர் ரிபாயா இம்ஸான் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *