உள்நாடு

”என்னை வெளியேற்ற சதி.” இன்று வெளியாகிறது கோத்தாவின் நூல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ” என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற புத்தகத்தை இன்று வெளியிடவுள்ளார்.

சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் தனது நேரடி அனுபவத்தை இந்த புத்தகம் ஆராய்வதாக முன்னாள் ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில் ”இந்நூல் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்னணி புத்தகக் கடைகளில் இருந்து இந்த புத்தகம் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் கிடைக்கும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *