உள்நாடு

எம்.பீ ஆனார் முத்துக்குமாரன..!

எஸ்.சி.முத்துகுமாரன பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

உத்திக பிரேமரத்னவின் இராஜிநாமாவால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *