Month: February 2024

உள்நாடு

சீ ஐ டியில் ஆஜராகிய கெஹெலிய..!

தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்கும் நோக்கில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சற்றுமுன் சமூகமளித்துள்ளார். அவரை இன்று விசாரணைக்கு

Read More
உள்நாடு

பெப்ரவரி 7ல் பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்..

பாராளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த அமர்வு இம்மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி ரணில், அரசாங்க கொள்கை விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். இந்த விசேட உரை

Read More
உள்நாடு

களஞ்சியசாலை முகாமையாளருக்கு பிணை

மனித இம்யூனோகுளோபுலின் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ விநியோகப் பிரிவின் களஞ்சியசாலை  முகாமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   அத்துடன் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட

Read More
உள்நாடு

பாகிஸ்தானின் உடை வடிவமைப்பு அலங்கார கண்காட்சி.

(அஷ்ரப் ஏ சமத்) பாக்கிஸ்தான் நாட்டின் உடை வடிவமைப்புக்கள் கொண்ட அலங்காரக் கண்காட்சி இன்று 1ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாக்கிஸ்தான் இலங்கைக்கான

Read More
உள்நாடு

41 வகையானவை புற்றுநோய்கள் இலங்கையில் பதிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IAA) உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் 127 வகையான புற்றுநோய்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றில் சுமார் 41 நோய்கள் இலங்கையில்

Read More
உள்நாடு

சீ ஐ டியில் ஆஜராகுமாறு கெஹெலிய வுக்கு உத்தரவு.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும்

Read More
உள்நாடு

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சேமிக்கப்பட்ட தேயிலைச் சபையின் நிதியத்தை அரசாங்கம் கொள்ளையடிக்கப் பார்க்கிறது.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் (ஊடகச் சந்திப்பு – பதுளை – 30.01.2024) தேயிலைச் சபையில் உள்ள நிதியத்தை பயன்படுத்தி உர

Read More
உள்நாடு

நிகழ்நிலை காப்பு சட்டத்தை சான்றுப்படுத்தினார் சபாநாயகர்.

ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய

Read More
உள்நாடு

றியாத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் றியாத்தில் மாணவர் கலை விழா – 2024

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) றியாத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாணவர் கலை விழா – 2024 நிகழ்வு எதிர்வரும் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவின் றியாத் தில் உள்ள

Read More
உள்நாடு

வேலை நிறுத்தம் செய்யவுள்ள 72 தொழிற்சங்கங்கள்!

விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட

Read More