Month: February 2024

உலகம்

“திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் தனது கணவா் முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்..” -ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட நளினி வேண்டுகோள்..

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் தனது கணவா் முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட

Read More
உள்நாடு

தோல் நோயால் சிறுவர்களுக்கு கடும் பாதிப்பு..! -வைத்திய நிபுணர் தீபால் பெரேரா.

நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

கொழும்பில் இடம்பெற்ற ஈரான் இஸ்லாமிய‌ புர‌ட்சியின் 45வ‌து வ‌ருட‌ நிக‌ழ்வு..

ஈரான் இஸ்லாமிய‌ புர‌ட்சியின் 45வ‌து வ‌ருட‌ நிக‌ழ்வு நேற்று கொழும்பில் உள்ள‌ ஈரான் க‌லாசார‌ ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைபெற்ற‌ போது தூதுவ‌ரால‌ய‌ அழைப்பை ஏற்று ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்

Read More
உள்நாடு

மாத்தளை வை.எம்.எம்.ஏ யின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இரத்ததான முகாம்..

மாத்தளை வை.எம்.எம்.ஏ யின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் முகாம் மாத்தளை கொங்காவல ரீடிங் ரூம் மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாத்தளை மாநகரசபை ஆணையாளர் சார்பாக

Read More
உள்நாடு

மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையிலையே திறன் பாடத்திட்டங்களை பயிற்றுவிக்க வேண்டும்.. -எஸ்.எம். சபீஸ்

மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையில் அவர்களுக்கு திறன் (Skill) பாடத்திட்டங்களை வழங்கி அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன்னர் பயிற்றுவிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் 4 பேர் சேர்ந்து

Read More
உள்நாடு

மக்கள் வங்கியை கல்முனையில் புதிய கட்டிடத் தொகுதியில் அமைக்கவும், மாவடிப்பள்ளியில் ஏ.ரி.எம் நிறுவவும் ஹரீஸ் எம்.பி நடவடிக்கை; விரைவில் விலை மனுவும் கோரப்படுகிறது..!

மக்கள் வங்கியின் கல்முனை கிளையை புதிய நவீன கட்டிட தொகுதியில் அமைக்க ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மக்கள் வங்கியின் தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷவுக்கு வழங்கிய பணிப்புரைக்கு

Read More
உள்நாடு

கொழும்பு அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட முழுநாள் செயலமர்வு..

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் அஹதிய்யா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சை எதிர் வரும் பெப்ரவரி  24ஆம் திகதி நடைபெற இருப்பதை முன்னிட்டு மேற்படி பரீட்சைக்காக

Read More
உள்நாடு

மைத்திரியும் இந்தியா பறந்தார்..!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) அதிகாலை இந்தியா சென்றுள்ளார். இன்று (12) அதிகாலை 2.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு

Read More
உள்நாடு

புத்தளம் பாத்திமா அஹதிய்யாவின் வரலாற்று நிகழ்வு..

புத்தளம் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை (11) நடைபெற்றது. பாத்திமா அஹதிய்யா பாடசாலைக்கு 300 மாணவர்கள் மும்மொழிகளிலும் முதற் கட்டமாக

Read More
உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற பேருவளை நளீமியாவின் பொன் விழா நிகழ்வுகள்..

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் ஐம்பதாண்டு நிறைவை யொட்டிய பொன்விழா நிகழ்ச்சியின் மற்றுமொரு தொடரின் வரலாற்று நிகழ்வு. இன்று பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

Read More