Month: February 2024

விளையாட்டு

5ஆவது லங்கன் பிரீமியர் லீக் தொடர் ஜுலை ஒன்றில் ஆரம்பம்

லங்கன் பிரீமியர் லீக் ரி20 தொடரின் 5ஆம் அத்தியாயம் இவ் வருடம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இன்றைய ஊடக

Read More
விளையாட்டு

கிரிஸான் சன்ஜுலவின் அசத்தலால் உகண்டாவை மீண்டும் வென்றது இலங்கை உயர் செயற்திறன் அணி

சுற்றுலா உகண்டா கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் கிரிஸான் சன்ஜுலவின் அரைச்சதம் கடந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் உயர்

Read More
விளையாட்டு

கண்டல்குடா மு.வித்தியாலயத்தின் மரதன் போட்டியில் பஹீஜ் முதலிடம்

கல்பிட்டி கோட்டக் கல்விக் காரியாலயத்திற்கு உட்பட்ட கண்டல்குடா முஸ்லீம் வித்தியாலயத்தின் நடப்பு ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வீதியோர ஓட்ட நிகழ்ச்சியுடன் (மரதன்) கோலாகலமாக ஆரம்பித்தது.

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு.

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கு விஜயம்..!

பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை சூழவுள்ள மாணவர்களும் தங்களது அறிவுவிருத்திக்கு பயன்படுத்த அனுமதிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயரிய சிந்தனையின் கீழ் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் அனுமதியுடன்

Read More
உள்நாடு

கெஹெலிய உள்ளிட்ட அறுவருக்கு 29 ம் திகதி வரை விளக்க மறியல்..!

மருந்து கொள்வனவு மோசடி தொடர்பான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கெஹெலிய உள்ளிட்ட அறுவருக்கு இம் மாதம் 29 வரை விளக்க மறியல்

Read More
உள்நாடு

கல்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்..

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில், கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இவர்

Read More
விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மீண்டும் இலங்கை மைதானத்தில்..

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களை ஒன்றினைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லெஜன்ட்ஸ் வெற்றிக் கிண்ண தொடரின் இவ்வருடத்திற்கான அத்தியாயம் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி

Read More
உள்நாடு

“சஜித் பிரேமதாச நிச்சயமாக ஜனாதிபதி ஆவார். தோட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்.” -பழனி திகாம்பரம் நம்பிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ நிச்சயம் வெற்றி பெறுவார். ரணசிங்க பிரேமதாஸவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாஸவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புகின்றோம்.”

Read More