உள்நாடு

லாகூர் மருத்துவத்துறை புலமைப் பரிசில் மாணவர்கள் பாக்கிஸ்தானுக்கு பயணம்..!

பாக்கிஸ்தான் லாகூர் மருத்துவத்துறை பல்கலைக் கழகத்திற்கு புலமைப் பரிசில் மூலம் உயர் கல்வியை தொடர (இலங்கை நாட்டிலிருந்து) தெரிவு செய்யப்பட்ட  மாணவர்கள் பாக்கிஸ்தானுக்கு பயணமாகினர். இவர்களுள் களுத்துறை மாவட்டத்தில் உள்ள வெலிப்பன்னையிலிருந்தும் ஒரு மாணவி தெரிவாகினார். இவர் வெலிப்பன்னையைச் சேர்ந்த முஹம்மத் ஷியாம் பாத்திமா ஹிமாயா தம்பதிகளின் புதல்வியும் மூத்த உலமாக்களில் ஒருவருமான மௌலவி முஹம்மத் நிலாம் (பஹ்ஜி) யின் பேத்தியுமான ஸுரைஜா ஷியாமும் அடங்குகிறார்.

(படம் – பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *