உள்நாடு

தே. ம. ச. ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட புத்தகப் பை மற்றும் சப்பாத்து வவுச்சர்கள்..!

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 30 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் சப்பாத்துக்களுக்கான வவுச்சர் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று(21) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

அயர்லாந்தில் வாழும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் ருவன் அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *