உள்நாடு

திங்களன்று பேச்சுக்கு இணக்கம்..! சுகாதார ஊழியர் பணி நிறுத்தம்..!

வைத்தியர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட டெட் மேலதிக கொடுப்பனவுக்கு நிகரான மேலதிக கொடுப்பனவை தமக்கும் பெற்றுத்தருமாறு கோரி, 72 சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை நாளை காலை 6 மணியுடன் முடிவுறுத்த சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் திங்கட்கிழமை முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தவிருப்பதால் இந்த முடிவு எட்டப்பட்டதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *