உள்நாடு

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு நாளை செல்லும் தேசிய மக்கள் சக்தி..

மின்கட்டணங்களைக் குறைத்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க மற்றும் பொறியியலாளர் குமார ஜயகொடி ஆகியோர் நாளை (15) முற்பகல் 10.30 மணிக்கு BMICH இல் அமைந்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு செல்லவுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *