உலகம்

லண்டனில் சிங்கள மொழியில் பாடப்பட்ட இலங்கை தேசிய கீதம்..!

லண்டனில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தின நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடினர். விழாவின் பிரதம அதிதியாக வருகை தந்த இலங்கை உயர்ஸ்தானி ரோஹித போகொல்லாகம மாணவர்களின் சிங்கள புலமையை பாராட்டியுள்ளார்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *