உள்நாடு

இலங்கை- தாய்லாந்துக்கிடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து..

இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *