Month: January 2024

உள்நாடு

நிஷாந்தவின் இடத்துக்கு ஜகத்..

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வீதி விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள சபை உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். இவர் கடந்த பொதுத்

Read More
உள்நாடு

தேர்தலை எண்ணி இருதலை கொல்லியாக விளங்கும் அரசாங்கம். -அநுர குமார திசாநாயக்க

நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்த ரனில்,ராஜபக்ஷ அரசாங்கம் தயங்கி வருவதாகவும் இதற்கான முக்கிய காரணமாக தேசிய மக்கள் சக்தியின் பால் வாக்காளர்கள். எண்ணிக்கை தினம்,தினம் அதிகரித்து

Read More
உள்நாடு

நாட்டில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.இதற்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.. -சஜித் பிரேமதாச

குருநாகல் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரி மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி ஆகியவற்றில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த சென்ற போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரியவந்தது.பொல்கஹவெல

Read More
உள்நாடு

அதிகாலையில் விபத்து..! ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு..!

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை (25/01/2024 ) சற்று நேரத்துக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணம் செய்த

Read More
விளையாட்டு

இளையோர் உலகக்கிண்ணம்.. நமீபியாவை பந்தாடிய இலங்கை 2ஆம் சுற்றுக்குத் தகுதி..!

இளையோர் உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணியின் 2ஆவது போட்டியில் நமீபியா இளையோர் அணியை பந்துவீச்சில் சுருட்டிய இலங்கை இளையோர் அணி 77 ஓட்டங்களால் வெற்றி

Read More
உள்நாடு

நிறைவேறியது நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்..!

நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேறியது . சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற

Read More
உள்நாடு

2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் முறையாக நடைபெறும். – கல்வி அமைச்சர் அறிவிப்பு

அடுத்த (2025) ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றும் போதே, அமைச்சர்

Read More
விளையாட்டு

ஐசிசி இன் சிறந்த ரி20 வீரராக சூரியக்குமார் யாதவ் தெரிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ரி20 வீரருக்கான விருதை இந்திய அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான சூர்யகுமார் யாதவ் தனதாக்கிக் கொண்டுள்ளார். சர்வதேச

Read More
உள்நாடு

பெலியத்தை துப்பாக்கி சூடு.. சாரதி கைது..!

பெலியத்தையில் ஐந்து பேரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தின் சாரதியாக இருந்த ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

தேசிய அடையாள அட்டையை TIN இலக்கமாக பயன்படுத்த நடவடிக்கை…

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். TIN

Read More