Month: January 2024

உள்நாடு

வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பெப்ரவரி முதல் முன்னெடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள், பெப்ரவரி மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு – ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

நாட்டில் இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்ற

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் பற்றி முடிவெடுப்பது ரணிலோ பாராளுமன்றமோ அல்ல. திசைகாட்டி தொடர்பில் அச்சமடைந்தவர்கள் மிகவும் பதற்றமடைந்து எமக்கெதிராக சேறுபூசும் கொள்கையை வகுத்துள்ளார்கள். -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் தோழர் டில்வின் சில்வா

(களுத்துறை மாவட்ட மீனவர் மாநாடு – 25.01.2024) ஜனாதிபதி தேர்தலை, அரசியலமைப்பின் ஒரு வேலையை தேர்தல் ஆணைக்குழுவைத் தவிர வேறு எவரும் தீர்மானிக்கத் தேவையில்லையென்று தேர்தல் ஆணைக்குழு

Read More
உள்நாடு

‘மத்ரஸத்துல் பாரி’ அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடவேண்டும் என்னும் தீர்மானத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.. -அஷ்ஷெய்க் ஹஸ்ஸான் சுலைமான் (நளீமி)

இலங்கை மத்ரஸா வரலாற்றில் முன்னோடி அரபுக் கல்லூரிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் ‘மத்ரஸதுல் பாரி’ அரபுக் கல்லூரியில் கற்கும் ஒரு மாணவரை, குறித்த கல்லூரியின் ஓர் ஆசிரியர் அடித்துக்

Read More
வணிகம்

கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் “முதலீட்டாளர்கள் மகாநாடு – 2024” – ஆரம்ப நாள் நிகழ்வு கொழும்பு “ஜெட்வின்” ஹோட்டலில்..

கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் “முதலீட்டாளர்கள் மகாநாடு – 2024” தொடர்பிலான ஆரம்ப நாள் நிகழ்வும், வர்த்தக பாரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுடனான

Read More
உள்நாடு

பெலியத்தை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, வஞ்சாவல என்ற இடத்தில் விசேட

Read More
உள்நாடு

சாரதியின் கவனக் குறைவே விபத்துக்கு காரணம். -அதிகாரிகள் தெரிவிப்பு.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின்

Read More
விளையாட்டு

ஐசிசி இன் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக சிங்கப் பெண் சமரி அத்தபத்த

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கடந்த ஆண்டின் ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீராங்கனையாக இலங்கை அணியின் தலைவியான சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி ஒவ்வொரு

Read More
உலகம்

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த

Read More
உள்நாடு

நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் 28ல்..!

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்

Read More