Month: January 2024

உள்நாடு

மாவனல்லையில் முற்றாக எரிந்த 30 கடைகள்..!

மாவனல்லை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில்  30 கடைகள் முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச

Read More
உள்நாடு

இன்றைய வானிலை..

நாட்டில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம்,

Read More
விளையாட்டு

ஷமர் ஜோசப்பின் வேகத்தில் வரலாறு வெற்றியைப் பதிவு செய்தது மே.இ.தீவுகள்..!

27 வருடங்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவின் வைத்து ஷமர் ஜோசப்பின் 7 விக்கெட் பிரதியுடன் 8 ஓட்டங்களால் வரலாறு வெற்றியைப் பதிவு செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரை

Read More
விளையாட்டு

அறிமுக வீரரின் சுழலில் சுருண்டது இந்தியா, அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து..!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒலி பெப்பின் அசத்தல் துடுப்பாட்டமும் , டெம் ஹார்ட்லியின் சுழலும் கை கொடுக்க இங்கிலாந்து அணி 28 ஓட்டங்களால்

Read More
விளையாட்டு

ஐசிசி தடையிலிருந்து மீண்டது இலங்கை..!

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு கெளரவம்..

பாதிக்கப்பட்ட , பராமரிப்பற்ற, கைவிடப்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம் சிறுமிகள்,பெண்கள் மற்றும் வயோதிப பெண்களை பராமரித்து வரும் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் புதிதாக மட்டக்களப்பு மாவட்ட

Read More
உள்நாடு

ரணிலை வெல்ல வைக்க புதிய கூட்டணி.

மொட்டு கட்சியின் அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய புதிய அரசியல் முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இவர்களது முதலாவது கூட்டம் சனிக்கிழமை ஜாயலையில் நடைபெற்றது. அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, நளீன்

Read More
உள்நாடு

மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகை 1000 ரூபாவால் அதிகரிப்பு..! -ஜனாதிபதி நிதியம்

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத்

Read More
உள்நாடு

ரணிலின் ஆட்சியில் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்கிறது.. – இம்ரான் எம்.பி சாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ் சாட்டியுள்ளார். சமீபத்தில்  இடம்பெற்ற

Read More