Month: January 2024

உள்நாடு

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று

நிகழ் நிலை காப்பு சட்ட மூலம் (Online Safety Bill) தொடர்பான விவாதம், பாராளுமன்றத்தில் இன்று (24) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. இச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு,

Read More
உள்நாடு

தீ வைக்கப்பட்ட சொகுசு கார் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பம்..!

பெளத்த தேரரை கொலை செய்வதற்காக வந்தவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் தீவைக்கப்பட்டு முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளதாக, தற்பொழுது தெரியவந்துள்ளது. எனினும், இவ்வாறு தீவைத்தவர்கள் யார்? என்பது பற்றி இன்னும்

Read More
உள்நாடு

பெளத்த பிக்கு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

“ரி – 56” (T56) ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், கம்பஹா மல்வத்து ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றி வந்த பௌத்த

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு உயர்மட்ட அதிகாரிகள் விஜயம்..!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வழமை நிலைக்கு கொண்டுவரும் நோக்கில்

Read More
உள்நாடு

இடமாற்றங்களை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல்..

2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்ற

Read More
விளையாட்டு

இலங்கை எதிர் ஆப்கான் தொடர் ஆர். பிரேமதாசவில் இருந்து பல்லேகல மற்றும் ரங்கிரி தம்புள்ளைக்கு.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் தொடருக்கான மைதானங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (23) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்களை சந்தித்தனர். புதிய

Read More
உள்நாடு

காத்தான்குடியில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை , கொழும்பு செட்டித் தெருவில் கொள்ளையடித்தவர்கள் கைது.

கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.

முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு

Read More
உள்நாடு

இடை நிறுத்தப்பட்டது மருத்துவர்களின் வேலை நிறுத்தம்

ஜனவரி மாத சம்பளத்துடன் கூடிய DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய கடிதத்தை இரத்து செய்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

Read More