உள்நாடு

கொழும்பில் பரசூட் விபத்து..! நால்வர் காயம்..!

சுதந்திர தின முன் ஒத்திகையின் போது பரசூட் விபத்து 4 பேர் காயம்!

 

 

 

 

பெப்ரவரி 4ல் இடம்பெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை நிகழ்வுகள் கொழும்பில் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பரசூட் வீரர்கள் விபத்துக்குள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி 4 பரசூட் வீரர்கள் வெவ்வேறு பகுதிகளில் விபத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *