உள்நாடு

நாளை முதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

அரசாங்க மருத்துவர்கள் நாளை காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட இடர்கால மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியதை எதிர்த்து இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *