உள்நாடு

நாளை இலங்கை வரும் இளவரசி ரோயல்..

இளவரசி ரோயல் மற்றும் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாள் விஜயமாக ஜனவரி 10 புதன்கிழமை இலங்கை வரவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த விஜயம் இடம்பெற்றவுள்ளது. ஐக்கிய இராச்சியமும் இலங்கையும் பல வலுவான தனிப்பட்ட உறவுகளையும் பொது நலன்களையும் பகிர்ந்து கொள்கின்றன, காமன்வெல்த் மூலம் இரு நாடுகளையும் இயற்கையான பங்காளிகளாக மாற்றுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *