Month: October 2023

உள்நாடு

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த புதிய தூதுவர்கள்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 3 தூதுவர்கள் நேற்றுமுன்தினம் (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன், ஈரான்

Read More
உள்நாடு

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு

Read More
உள்நாடு

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அதிரடித் தீர்மானம்!

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக “போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று” ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில்

Read More
உள்நாடு

கறுப்பு பட்டியலிலிருந்து இருவரது பெயர்கள் நீக்கம்

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் கைது செய்யப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் இது

Read More
உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சீனா விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (15) இரவு சீனா செல்லவுள்ளார். நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த

Read More
உள்நாடு

காஸாவை அண்மித்த பகுதியில் இருந்து 13 இலங்கையர்கள் வௌியேற்றம்

காஸாவை அண்மித்த பகுதியில் இருந்து 13 இலங்கையர்கள் வௌியேற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். காஸாவை அண்மித்த பகுதியில் சுமார் 20 இலங்கையர்கள் தொழில்

Read More
உள்நாடு

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிற்கு சேவை நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (13) முதல் அமுலுக்கு வரும் வகையில், மூன்று வாரங்களுக்கு சேவை நீடிப்பு

Read More
உள்நாடு

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

நாடளாவிய ரீதியில் இன்று (15) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்க்கிழமை) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய ஊவா மற்றும்

Read More