உள்நாடு

உள்நாடு

பதுரியா மத்திய கல்லூரியில் சஞ்சிகை வெளியீடு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் விஞ்ஞான பிரிவின் வெளியீடான”பெரகன்” சஞ்சிகையின் இரண்டாவது பதிப்பின் வெளியீடு நேற்று அதிபர் ஏ. எல் .ஏ ரஹ்மான் அவர்களின் தலைமையில் நாகூர்கம

Read More
உள்நாடு

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்..!

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு  திங்கட்கிழமை(27)    கல்முனை நீதிமன்ற

Read More
உள்நாடு

இறக்காமம் கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி சங்க உருவாக்கமும் நிர்வாகத் தெரிவும்..!

இறக்காமம் பிரதேச கலாசார மத்திய நிலையத்திற்கான அபிவிருத்தி சங்க கூட்டம் (27) உத்தியோகபூர்வமாக இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.

Read More
உள்நாடு

தெமட்டகொடயைச் சேர்ந்த மொஹமட் நஸார் மொஹமட் ரோஸன் (BSW. Hons) அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

இலக்கம் 15, வேலுவன வீதி, தெமட்டகொடை, கொழும்பு 09 எனும் முகவரியை வசிப்பிடமாகவும், அறக்கியாளை கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட மொஹமட் நஸார் மொஹமட் ரோஸன் நீதி அமைச்சர்

Read More
உள்நாடு

23 வருட பூர்த்தியை கொண்டாடிய ஆயிஷா சித்தீக்கா

மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா உயர் கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டு,23 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகள் வைத்தியர் ரைஸ் முஸ்தபா அவர்களின் தலைமையின் கீழ் வளாக கேட்போர் கூடத்தில்

Read More
உள்நாடு

இன்புளுவன்ஸா காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

“ஊழல்வாதிகளையும், திருடர்களையும் விரட்டியடித்து இந்நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை எமது தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வெகு விரைவில் உருவாக்குவோம்”.- இப்திகார் ஜமீல்

ஊழல்வாதிகளையும் திருடர்களையும் விரட்டியடித்து இந்நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை எமது தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வெகு விரைவில் உருவாக்குவோம். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை செய்ய ஐக்கிய

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை ,காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

“ஆட்சியாளர்களின் வாழ்க்கையையும், பிரஜைகளின் வாழ்க்கையையும் சமமானதாகக் கருதுகின்ற அரசாங்கமொன்றையே தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்” – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

சனாதிபதி தேர்தல் முறைப்படி நடாத்தப்படவேண்டும். எனினும் சனாதிபதி தேர்தலை நடத்தாமல் மேலும் ஐந்து வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொடுக்கப்பட வேண்டுமென ரங்கே பண்டார கூறியிருந்தார். இலங்கையில் அவ்வாறு

Read More
உள்நாடு

ஏறாவூர் வைத்தியசாலை மருத்துவ ஆய்வுகூட சேவைகள் வழமைபோன்று இடம்பெறும்; – முன்னாள் அமைச்சர் சுபைரிடம் பிராந்திய பணிப்பாளர் உறுதியளிப்பு

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டுள்ள A/C பழுதடைந்துள்ளமையினால் அந்த ஆய்வுகூடத்தினால் முழுமையான சேவைகளை வழங்க முடியாததொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

Read More