உள்நாடு

உள்நாடு

கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் 40வருட கிரிக்கெட் சம்பியன் தொடர் ஆரம்பித்து வைப்பு

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரியில் அதிகளவான பழைய மாணவர்களைக் கொண்டமைந்ததும், கல்லூரியின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு உதவிக்கரம் கோர்க்கின்ற கல்முனை டொல்பின் விளையாட்டுக்கழகத்தின் 40வருட பூர்த்தியை முன்னிட்டு

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யும்.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

அனுராதபுரம் புகையிரத திணைக்களத்தின் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் பந்துல குணவர்தன..!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி  பந்துல குணவர்தன  (17) திறந்து வைத்த போது

Read More
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பண்டிகையாகக் கருதப்படும் ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இத் தருணத்தில் அதன்

Read More
உள்நாடு

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது…!

ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து

Read More
உள்நாடு

பேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!

பேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை. உரை:- அஷ்ஷேய்க் இஸ்மாயில் சியாஜ்   (பேருவளை பீ எம் முக்தார்)  

Read More
உள்நாடு

கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வேண்டுகோள்..!

சீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு, தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டி – தளுவையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…!

கற்பிட்டி – தளுவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று முன்தினம் (15) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என

Read More