உள்நாடு

உள்நாடு

மாமாவை கொலை செய்த மருமகன் – மாதம்பையில் சோகம்..!

மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More
உள்நாடு

கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.

கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் அதிபர் நதீரா இஸ்மாயீல் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மொட்டு எம்.பீ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பதியத்தலாவ தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்க்ஷ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும்

Read More
உள்நாடு

படையினருக்கு காணிகள் வழங்க வேண்டாம்.அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை.

வட மாகாணத்தில் பாதுகாப்பு படையை சார்ந்தவர்களுக்கு அரச காணிகள் வழங்குவதை நிறுத்துமாறு வட மாகாண அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிபுரை விடுத்துள்ளார்.

Read More
உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் கல்பிட்டி அமைப்பாளராக J.M. தாரிக் நியமனம்.

கல்பிட்டி பிரதேச சபையின் முன்னால் எதிர் கட்சி தலைவரும், கல்பிட்டியின் பிரபலமான அரசியல்வாதியுமான J.M. தாரிக் ஐக்கிய தேசிய கட்சியின் கல்பிட்டி அமைப்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின்

Read More
உள்நாடு

ஐ.தே.க அமைப்பாளராக ஷராப்தீன்.

கொழும்பு மத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஷராப்தீன் அலி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கடிதத்தினை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா சபை புத்தளம் கிளை மற்றும் அப்துல் மஜீத் எகடமி தலைவருக்கிடையில் சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புத்தளம் நகர கிளையின் உறுப்பினர்கள் அனைவரும் அதன் தலைவர் ஏ.பீ.ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) தலைமையில் (02) ஞாயிற்றுக்கிழமை புத்தளம் அப்துல் மஜீத்

Read More
உள்நாடு

இலங்கையின் பங்கேற்புடன் வெற்றிகரமான நடந்து முடிந்த ரியாத் சுற்றுலாப் பயணக் கண்காட்சி – 2024

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் ரியாத் சுற்றுலாப் பயணக் கண்காட்சி (RTF) – 2024 கடந்த மே மாதம் 27ம்

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலையால் 30.000 பேர் பாதிப்பு; 10 மரணங்கள்; இன்றும் மழை.

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது.

Read More
உள்நாடு

சனத்தின் தாயாரான பிரிடா ஜயசூரிய காலமானார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் அணித்தலைவரும், தற்போதைய இலங்கை அணியின் துடுப்பாட்ட ஆலோசகருமாக செயற்பட்டுவரும் சனத் ஜயசூரியவின் தாயார் பிரிடா ஜயசூரிய காலமானார்.

Read More