உள்நாடு

உள்நாடு

மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயலில் நீண்ட காலம்கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.ஐ.எம் இப்ராஹீம் காலமானார்

கொழும்பு பம்பலபிட்டி நிமல் ரோட் கொழும்பு ( Majmaul khairath jummah masjid Nimal road) மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயலில் நீண்ட காலம் (சுமாராக 32 வருடங்கள்)

Read More
உள்நாடு

இளைஞனை குடிபோதையில் காரினால் மோதிய வைத்தியருக்கு 5 இலட்சம் ரூபா சரீரப்பிணை

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை குடிபோதையில் காரில் சென்று மோதி தப்பி சென்ற வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன்

Read More
உள்நாடு

ஆசிரியர்,அதிபர் தொழிற்சங்க போராட்டம் கல்முனையில் இடம்பெற்றது.

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2/3 சம்பள முரண்பாட்டை வழங்கக் கோரிய போராட்டம் கல்முன நகரில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள்,அதிபர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Read More
உள்நாடு

ஒலுவில் துறைமுக மீள்நிர்மான ஆராய்வில் தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்ப்பு

நிலையான தொழில்நுட்ப தீர்வுகளின் மூலம் ஒலுவில் துறைமுகத்தில் காணப்படும் வசதிகள் மற்றும் வளங்களை பயன்தரு அடிப்டையில் செயற்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் ஆராயும்

Read More
உள்நாடு

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சம்மாந்துறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை விளையாட்டுத் தொகுதி வளாகத்தில் சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தையொட்டி “றுக் றோபன” திட்டத்தின் கீழ் மரங்கள் நடும் நிகழ்வு ஒழுங்கு

Read More
உள்நாடு

போர்வை வெள்ள அனர்த்தத்துக்கு களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவின் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் களுத்துறை மாவட்ட ஜம்இய்யா மூலமாக சேகரிக்கப்பட்ட சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களையும் ஐந்து இலட்சம் ரூபா

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் ‘பெண் ஆயுள்’ எனும் தலைப்பில் பெண்களுக்கான செயலமர்வு

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம மட்ட சமுதாய அடிப்படை அமைப்பின் பெண் உறுப்பினர்களுக்கான ‘பெண் ஆயுள்’ எனும் தலைப்பில் உணவு பழக்க வழக்கமும், தாய்,சேய் பராமரிப்பு

Read More
உள்நாடு

பெனாஸில் ஷிப்னா எழுதிய மௌன மொழிகள் நூல் வெளியீட்டு விழா

ஸ்கை தமிழ் பதிப்பகம் வெளியீட்டில் பெனாஸில் ஷிப்னா எழுதிய மௌன மொழிகள் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இணையதள வாயிலாக நடைபெற்றது.

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வடசப் குழுமத்தின் ஒருவருட பூரத்தியும் பெருநாள் ஓன்று கூடலும்

பேருவளை சீனன்கோட்டைப் பகுதியில் கல்வி,சமூக,பொது சேவைகளை முன்னெடுக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட “சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் புனித ஹஜ் பெருநாள் ஒன்று

Read More
உள்நாடு

கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை – நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மறுப்பு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து, கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை.

Read More