உள்நாடு

உள்நாடு

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து, உலக சாதனை படைக்கவுள்ள ஹஸன் ஸலாமாவுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார் ரிஷாட் பதியுதீன்

நாளை மறுதினம் (ஜூன் 15) இந்தியாவின் (இராமேஸ்வரம்) தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையிலான, 32 km நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து, உலக சாதனை படைக்கவுள்ள

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தக் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

உழ்ஹிய்யா வழிகாட்டல் கருத்தரங்கு

அல்லாஹ்விடத்தில் நன்மையையும் திருப்பொருத்தத்தையும் நாடி இஹ்லாசுடன் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற எண்ணியிருப்பவர்கள் அதன் மார்க்க, நாட்டு சட்ட திட்டங்களையும் சிறப்புகளையும் அறிந்து சரியாக அக்கடமையை நிறைவேற்றுவதற்காக அகில

Read More
உள்நாடு

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட அரிசி சுங்கப் பிரிவினரால் பறிமுதல்

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 386 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி கையிருப்பு, சுங்கப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

புத்தளத்தில் உழ்ஹிய்யாவுக்காக பிராணிகளை அறுக்கும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

உழ்ஹிய்யா தொடர்பாக முக்கூட்டு தலைமைகள் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் நகர சபை) ஆகியன இணைந்து எடுத்த

Read More
உள்நாடு

மிலிந்த மொரகொடவின் நூல் அ.இ.ஜ. உலமா சபையிடம் கையளிப்பு

மிலிந்த மொரகொட அண்மையில் வெளியிட்ட “மலரும் யுகத்திற்குப் புதியதோர் வடிவம்” என்ற புத்தகத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழுவிடம்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய குடியரசு முன்னணி வெகுவிரைவில் எழுச்சி பெறும்; இளைஞர் பிரிவின் இணைப்பாளர் மர்சூக் என் முஹம்மட்

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க நாட்டு மக்கள் அனைவரும் இன, மத மற்றும் மொழி பேதமின்றி எம்முடன் கைகோர்க்க வேண்டும். சிறந்த தலைமைத்துவத்தின் கீழான சிறந்த

Read More
உள்நாடு

புத்தளம் சென் மேரிஸ் பாடசாலைக்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு

புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (13) காலை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

“சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும், புனித ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் வைபவமும்..!

பேருவளை சீனன்கோட்டைப் பகுதியில் கல்வி,சமூக,பொது சேவைகளை முன்னெடுக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட “சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் புனித ஹஜ் பெருநாள் ஒன்று

Read More