உள்நாடு

உள்நாடு

கொள்ளுப்பிட்டி பள்ளியில் நடைபெற்ற ரைசிக்கான பிரார்த்தனை நிகழ்வு

ஹெலிகாெப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி மர்ஹும் கலாநிதி இப்ராஹிம் ரைஸி உள்ளிட்ட அதே விபத்தில் உயிரிழந்த ஏனையோரின் மறைவு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும்

Read More
உள்நாடு

வெசாக் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் அன்னதானம் வழங்கும் நிகழ்வு.

வெசாக் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மரவள்ளிக் கிழங்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று (22) கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

மூன்றாவது தேசிய வைத்தியசாலை காலியில்

கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்

Read More
உள்நாடு

ரைஷிக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள்  சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் இன்று (23) ஈரானிய தூதுவரின் இல்லத்திற்குச் சென்று ஹெலி விபத்தில் மறைந்த ஈரான்

Read More
உள்நாடு

வெசாக் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் அன்னதானம் வழங்கும் நிகழ்வு.

வெசாக் தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஒன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் வியாழக்கிழமை (23) இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read More
உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட், பல்கலைக்கழக கல்வியல் பட்டதாரிகளை சந்தித்தார்

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் வடமேல் மாகாணத்தில் நேற்று (22.05.2024) கல்விப் பட்டதாரிகள் குழுவுடன் கலந்துரையாடினார். கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களில்

Read More
உள்நாடு

புத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தொடரும் நிவாரண பணி…!

ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட முதலைப்பாளி கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு

Read More
உள்நாடு

புத்தளம் , மாரவில – மாதம்பை பகுதிகளில் மரம் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் பலி; ஒருவர் காயம்…!

சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் – மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண்

Read More
உள்நாடு

புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், நகரசபை, ஜம்இயத்துல் உலமா நகரக் கிளை இணைந்து வழங்குகின்ற முக்கிய அறிவித்தல்.

புத்தளம் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து பல சுகாதார பிரச்சனைகளும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

Read More
உள்நாடு

ஆளுனர் நஸீர் அஹமத் தலைமையில் வடமேல் மாகாண மரக் கன்று நடும் நிகழ்வு.

உலக உயிர்ப்பல்வகைமை தினம் நேற்று (22) ஆகும். அதனை முன்னிட்டு ‘Be Part Of the Plan’அதாவது உயிர்ப் பல்வகைமைப் பாதுகாப்பின் பங்காளர்கள் ஆவோம் “ எனும்

Read More