உள்நாடு

உள்நாடு

உயிர் நீத்த ரைசி பலஸ்தீன் போராளிகளுக்காக அக்கரைப்பற்று பள்ளிகளில் ஜனாஸா தொழுகை

நேற்று அக்கரைப்பற்றின் அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து, மறைந்த ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி செய்யித் இப்றாஹிம் றஈஸி மற்றும் அவரது சகாக்களுக்கும்

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்கள் கௌரவிப்பு; – மாபெரும் பிரமாண்டமான சிறப்பு நிகழ்வு வத்தளை ஹுணுப்பிட்டியவில்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா – கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களை கௌரவித்தல் நிகழ்வு, வத்தளை – ஹுணுப்பிட்டிய, ஹெவன் கேட் பென்கட் ஹோல் (Heavens

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபையின் வெசாக் நோன்மதி தன்சல்.

கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு நேற்று  (24) சவ்வரிசி கஞ்சி வழங்கும் தன்சல் கற்பிட்டி பிரதேச சபைக்கு முன்னால் பிரதேச சபையின்

Read More
உள்நாடு

ஈரான் ஜனாதிபதி மர்ஹூம் ரைசியின் திடீர் மறைவு வேதனையளிக்கிறது – கணமூலை ஜனாஸா நலன்புரி அமைப்பு அனுதாபம்…!

ஈரான் எல்லையிலுள்ள அஷர்பைஜான் நாட்டிற்கு பயணித்த அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மறைவு

Read More
உள்நாடு

தேசிய இளைஞர் வெசாக் விழா தன்சல் நிகழ்வு.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் 2024 ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் வெசாக் விழா ஏறாவூர் நகர் இளைஞர்கள் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஐஸ்கிறீம்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டச் செயலாளரின் விஷேட அறிவிப்பு…!

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.

Read More
உள்நாடு

“துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது” என நினைவு பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டுள்ளார்.

“துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது” என இலங்கை – ஈரான் தூதரகத்தின் நினைவு பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

கிழக்கில் 700 ஆசிரியர்கள் நியமனம்; ஆளுனருக்கு கல்வி அமைச்சர் அனுமதி.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) இடம் பெற்றது.

Read More
உள்நாடு

கல்பிட்டி நகரை அலங்கரித்த பெரஹராவும், அன்னதானமும்.

கல்பிட்டி பௌத்த தேவாலயத்தின் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிகழ்வும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு பெரகர நிகழ்வும் நேற்று (24) மிக விமர்சையாக இடம்பெற்றது.

Read More