உள்நாடு

உள்நாடு

வெலிகாமம் புதிய தெரு ஷாதுலிய்யா இளைஞர் முன்னணி வருட பூர்த்தியும், அலுவலக திறப்பும்..!

வெலிகாமம் புதிய தெரு ஷாதுலியா இளைஞர் முண்ணணியின் 14வது வருட பூர்த்தி நிகழ்வு புதிய அலுவலக திறப்பு வைபவமும் எதிர்வரும் (1-6-2024) மாலை மஃரிப் தொழுகையுடன் ஆரம்பமாகும்.

Read More
உள்நாடு

பேருவளை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி

இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தரத்துறை வழிகாட்டல் நிகழ்ச்சி “Mission Intellect” என்ற தொனிப்பொருளில் கடந்த 26 ஆம் திகதி பேருவளை

Read More
உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பரில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு..!

சாய்ந்தமருது எம். எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ்

Read More
உள்நாடு

சவுதி மன்னரின் விஷேட திட்டம்: 2322 பேருக்கு இம்முறை இலவச ஹஜ் வாய்ப்பு

சவுதி அரேபியாவிலுள்ள இரு புனித ஹரம் ஷரீபின் காவலர்களான சவுதி அரேபிய மன்னர்கள், அவர்களது தனிப்பட்ட செலவில் உலகமெங்குமிருந்தும் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஏழைகள், அகதிகள் என

Read More
உள்நாடு

இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரம் பரீட்சை எழுதிய புத்தளம் மாணவர் மின்சார தாக்குதலில் மரணம்.

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்கு உட்பட்டு புத்தளம்

Read More
உள்நாடு

புதுடெல்லியில் நடைபெறுகின்ற சர்வதேச கல்வி மாநாட்டிற்கு ராஜாங்க கல்வி அமைச்சரோடு கலாநிதி இல்ஹாம் மரைக்கார் பயணமானார்.

புதுடெல்லியில் இடம் பெறும் தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் சென்ற குழுவினரோடு கலாநிதி இல்ஹாம் மரைக்காரும் இணைந்து கொண்டார்.

Read More
உள்நாடு

DHARGA TOWN TECH PROJECT புதிய மாணவர் அனுமதி விளக்கக் கூட்டம்..!

தர்கா நகர் ரூமி ஹாசிம் பவுண்டேசன் ஸ்தாபகர் டொக்டர் ரூமி ஹாசிமின் வழிகாட்டலின் கீழ் தொடர்ச்சியாக இயங்கி வரும் (DHARGA TOWN TECH PROJECT) ஏற்பாட்டிலான 2026க்கான

Read More
உள்நாடு

மழைக் காலநிலை தொடரும்..!

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான விடயம்..!     –பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்

காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தவதே எமது அனர்த்த முகாமைத்துவ

Read More
உள்நாடு

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தல் நடக்கும் – பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளுமெனவும்,

Read More