உள்நாடு

உள்நாடு

சுதந்திர ஊடக அமைப்பின் புது நிர்வாகிகள்.

இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது பின்வருவோர் நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக 2024-2025 இற்கான நிர்வாகிகளாக தேரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

புத்தளத்தில் சுயமாக கற்று , உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்று சாதனை புரிந்த 15 வயது சிறுமி…!

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ விஜயகடுபொத பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது 15 வயதில் கணிதப் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுத்து 3 சித்திகளைப் பெற்றுள்ளதுடன்,

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண முஸ்லிங்களின் உரிமையில் கை வைத்தவர்கள் இப்போது கல்வியையும் சீரழிக்க முனைகிறார்கள் – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல தேசிய ரீதியாகவும் பிரபலமான திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சையின் பெறுபேறு வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட விடயம் இலங்கையில் இன்னும் மனிதாபிமானம்

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் சமாதான நீதவான் களுக்கான செயலமர்வு..!

சாய்ந்தமருதில் சமாதான நீதவான்களாக செயற்படும் சுமார் 70 இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட செயலமர்வு 01.06.2024ம் திகதி சனிக்கிழமை காலை சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் தலைவர்

Read More
உள்நாடு

மிலிந்த மொரகொடவின் மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம் நுால் விமர்சனம்..!

ஒருவருடைய அனுபவமே அவர் யார் என்பதை எடுத்துக்காட்டிவிடும் என்பதற்கு ஒப்ப இலங்கையில் கல்வி மற்றும் அரசியல் துறை சார் அனுபவங்களை தன்னகத்தே வைத்துள்ள சிறந்ததொரு பொருளாதார நிபுணராக

Read More
உள்நாடு

பரிதாபகரமான நிலைய கருத்திற் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் நாம் காலடி எடுத்து வைத்தோம் – ரிசாத் பதியுதீன்

அம்பாறை மாவட்டத்தில் இருந்த அரசியல் வெறுமையை அரசியல் அதிகாரம் இருந்தும் பொது மக்களின் பரிதாபகரமான நிலைய கருத்திற் கொண்டு தான் பொது மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக் கொடுக்க

Read More
உள்நாடு

புத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னார் செல்லும் பாதை திறப்பு தொடர்பாக ஆராய்வு..!

புத்தளம் எழுவன்குளம் ஊடாக மறிச்சிக்கட்டி ,சிலாவத்துறை செல்கின்ற வீதியை மீள் திறப்பது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான கள ஆய்வுக்காக நீதியமைச்சின் விஷேட

Read More
உள்நாடு

தொடரும் சீரற்ற காலநிலை..! .கடும் மழை,வெள்ள அபாயம்…!

இன்று காலை 7 மணி நிலவரப்படி எஹலியகொடவில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த பகுதியில் 427.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் “மலையகம் 200 தேசிய மாநாடு” கண்டியில்

மலையகத் தமிழ் மக்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் கௌரவமான பிரஜைகளாக வாழ்வதை உறுதிப்படுத்துகின்ற தேசிய மாநாடு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் “மலையகம் 200

Read More