உள்நாடு

உள்நாடு

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 26 ல் சுகயீன விடுமுறை. இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

சாலைக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சாரதி அனுமதிபத்திரங்களில் சாரதிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறையொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – போக்குவரத்து பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன

சாலை வீதிகளின் கட்டுப்பாடுகளை மீறுதல்,  சாலைகளின் சந்திகளிலுள்ள போக்குவரத்து விளக்கு அடையாளங்களை பின்பற்றாது வாகனங்களைச் செலுத்துதல் , குறிப்பிட்ட வாகன சிறப்பிடங்களைப் தவிர்த்து வேறு இடங்களில் வாகனங்களை

Read More
உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை இலங்கை வருகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் வெகு விமர்சையாக இடம்பெற்ற பாரம்பரிய ஹஜ் விழா

கற்பிட்டி சீ லையன்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு விழாவும் மாபெரும் படகு ஓட்டப் போட்டியும் செவ்வாய்க்கிழமை (18) கற்பிட்டி வன்னிமுந்தல்

Read More
உள்நாடு

இலங்கையில் அரசியல் பொருளாதார ரீதியிலான  மாற்றத்துக்கு வழிவகுத்த தேசிய மக்கள் சக்தியின்  லண்டன் மாநாடு..!

தேசிய மக்கள் சக்தியின் (NPP)  லண்டன் மாநாடு, இலங்கையர் ஒன்றிணைந்த ஆட்சி மாற்றத்துக்கான சிறந்த காட்டியாக அமைந்ததிருந்தது. (அஸ்ஹர் இப்றாஹிம்)

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா மாஸ்டேர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் பிரகாசித்த ஆசிரியர் றிஸ்மி மஜீட் கெளரவிப்பு..!

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த இலங்கை கிறிக்கட் அணியின் முன்னாள்  துடுப்பாட்ட வீரர் றொஸான் மஹானாமவினால் ஸ்ரீலங்கா மாஸ்டேர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில்  தங்கம்,

Read More
உள்நாடு

நற்பிட்டிமுனை எம்.எச்.எம்.அஸ்றப் மைதானத்தில் இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நற்பிட்டிமுன் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. (அஸ்ஹர் இப்றாஹிம்)

Read More
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 75 வது ஆண்டை ஒட்டி சித்திரப் போட்டி

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 75 வது ஆண்டை ஒட்டி, நாடளாவிய மட்டத்தில் நடாத்தப்படும் சித்திரப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கல்முனை ஹுதா திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!

புனித ஹஜ் பெருநாள்  தொழுகையும் பிரசங்கமும், கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது. முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில்   இடம் பெற்றது. இங்கு

Read More
உள்நாடு

காத்தான்குடியில் இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க்  ஹாலிதீன் ஹாபிழ் நடாத்தினார்.   (அஸ்ஹர் இப்றாஹிம்)  

Read More