உள்நாடு

உள்நாடு

கல்பிட்டி நகரை அலங்கரித்த பெரஹராவும், அன்னதானமும்.

கல்பிட்டி பௌத்த தேவாலயத்தின் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிகழ்வும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு பெரகர நிகழ்வும் நேற்று (24) மிக விமர்சையாக இடம்பெற்றது.

Read More
உள்நாடு

வேகந்த ஜூம்ஆ பள்ளியில் ரைசிக்கு ஜனாஸா தொழுகை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலி விபத்தில் அஜர்பைசான் எல்லையில் அகால மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காகவும் கொழும்பு 2

Read More
உள்நாடு

மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசிக்காக புத்தளத்தில் அனுதாப கையொப்பம்.

ஹெலிகாப்டர் விபத்தொன்றில் அண்மையில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக புத்தளத்தில் வாழுகின்ற மக்களும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

Read More
உள்நாடு

வெள்ளி விழா காணும் ஊடகவியாலாளர் எம்.ஏ.ஏ.காசிம்..!

கிண்ணியாவை பிற்பிடமாகவும்.புத்தளம் – கொத்தாந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் முகம்மது அனிபா அப்துல் காசிம் ஊடகப் பயணத்தில் 25 வருடத்தை பூர்த்தி செய்துள்ளார்.

Read More
உள்நாடு

புத்தளத்தில் வெள்ளம்; ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் நிவாரணப் பணிகள் தொடர்கிறது…!

ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட புபுதுகம கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு

Read More
உள்நாடு

நிலத்தடி தொலைபேசி இணைப்புக்களை திருடிய தொழிநுட்பவியலாளர்கள் ஏழு பேர் கைது…!

வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடி அதனை பழைய இரும்புக் கடயொன்றில் விற்பனை செய்துள்ளனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் டெலிகோம் நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு தொழிநுட்ப

Read More
உள்நாடு

நாளை முதல் சீரற்ற காலநிலை பலமடையும்; வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை.

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
உள்நாடு

மரம் வீழ்ந்ததில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்…!

புத்தளம், மஹாவெவ – கொஸ்வாடிய பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது பாரிய மரமொன்று இன்று (24) பகல் சரிந்து வீழ்ந்ததில் அந்தக் காருக்குள்

Read More
உள்நாடு

குழந்தை இலக்கியம் படைப்பது இலகுவான விடயம் அல்ல; கவிஞர் இக்பால் அலி இதனை கச்சிதமாக செய்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

”குழந்தை இலக்கியம் படைப்பது இலகுவான விடயம் அல்ல.  தாங்கள் வளர்ந்த பின்பு குழந்தைகளாக மாறி கவி படைப்பது என்பது ஒரு வித்தியாசமான கலை. ஒரு வித்துவ நிலைக்கு

Read More