உள்நாடு

உள்நாடு

சீனன்கோட்டை யிலிருந்து 200 க்கும் அதிகமானோர் ஹஜ் பயணம்.

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இவ்வருடம் (2024) பேருவளை சினன்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 200க்கும் அதிகமானோர்கள் மக்காவுக்கு செல்கின்றனர்.

Read More
உள்நாடு

ரணிலின் பொருளாதார மாற்ற சட்ட முன்மொழிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தேசிய மக்கள் சக்தி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரேரணைக்கு அமைவாக அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள பொருளாதார மாற்ற சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் நேற்று (03)

Read More
உள்நாடு

முஸ்லிம் விரோத செயலை முன்னெடுப்பதாக கூறி ஆளுநருக்கு எதிராக சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்: நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது..!

கிழக்கு மாகாண ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கின்றார். அவர் கிழக்கு மாகாணத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அதனால் ஜனாதிபதி ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க

Read More
உள்நாடு

150 ரூபாயினால் குறையும் லிட்ரோ எரிவாயு.

இன்று (04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

வடமேல் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில் பதவி உயர்வு பெற்றோருக்கான நியமனம் வழங்கல்.

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வடமேல் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் சிரேஷ்ட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றோருக்கான நியமனக் கடிதங்கள், நேற்று (03) காலை வடமேல் மாகாண

Read More
உள்நாடு

தற்காலிகமாக மழை குறைவடையும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை நாளையிலிருந்து (05 ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபராக கடமைப் பொறுப்பேற்றார் M. M. M. நவ்ப்.

கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய M. I. M. அஸ்ரபு அலி ஓய்வு பெற்றுச் சென்றமையால் கல்பிட்டி கப்பலடி முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக

Read More
உள்நாடு

கம்பஹா கல்விவலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா கல்விவலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கம்பஹா வலய கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம், திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லா மஹ்ரூப்

ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சருடன் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பேச்சு! அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை

Read More
உள்நாடு

முதலாளிமார்களை போஷிப்பதை விடுத்து விவசாயிகளை போஷிக்கும் யுகத்தை உருவாக்குவோம்..!  -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது. இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும்

Read More